Tuesday, June 20, 2006

மனதோடு ஒரு மழை காலம்

விடிந்தும் விடியாத
அந்த மஞ்சள் ஒளியில்,
விழிப்புக்கும் துயிலுக்கும்
இடையில் உள்ள அரைமயக்கத்தில்,
வருடிடும் உன் ஒற்றை நினைவு -
மனதோடு ஒரு மழை காலம்!




-- இந்த கவிதை எழுதியது, ஷாம் நடித்து வெளிவரும் பட டைட்டில் (மனதோடு மழை காலம்) கேட்டவுடன்.

1 Comments:

Blogger Mr.மாயாண்டி said...

Hi,

urs words really feel me proud of nellai seemai.Hats off

12:28 AM  

Post a Comment

<< Home